சென்னையில் திரவ நைட்ரஜனை பயன்படுத்தி உடனடியாக உண்ணும் வகையில் தயாரிக்கப்படும், ஸ்மோக் பீடா, ஸ்மோக் பிஸ்கட், சமைத்த உணவு போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுவதாக, மாநில உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து, அறிவிப்பு …
சென்னையில் திரவ நைட்ரஜனை பயன்படுத்தி உடனடியாக உண்ணும் வகையில் தயாரிக்கப்படும், ஸ்மோக் பீடா, ஸ்மோக் பிஸ்கட், சமைத்த உணவு போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுவதாக, மாநில உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து, அறிவிப்பு …
இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து ஈ -காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் இணைய வலைத்தளங்களில் உள்ள உணவுப் பொருட்களை முறையாக வகைப்படுத்துதலை உறுதி …
மனித உரிமை அமைப்புகள், புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள், சட்டத்துறை என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தும், ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என ருவாண்டாவில் வாழ்பவர்களே கூறியபின்னரும் கூட புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்துவதில் உறுதியாக …
பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவாண்டா நாட்டுக்கு அனுப்புவது குறித்தான, ருவாண்டா நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்மூலம், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள், இன்னும் 10 முதல் 12 வாரங்களுக்குள் …
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், அந்த நாட்டின் மாகாணங்களில் இருக்கும் 30க்கும் மேற்பட்ட பண்ணைகளில் மாடுகள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதனிடையே, அமெரிக்காவில் …
புதுச்சேரி முத்தையால் பேட்டை டிவி நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு ஹேமச்சந்திரன் , ஹேமராஜன் என்ற இரட்டை ஆண் பிள்ளைகள் இருந்துள்ளனர். ஹேமசந்திரன் பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு பணியில் இருந்துள்ளார். 26 வயதான ஹேமச்சந்திரன் …
ஆபிரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் டெக்டோனிக் தட்டுகளின் இயக்கத்தின் காரணமாக பூமி இரண்டாக பிளந்துள்ளது. இதை அறிவியல் பூர்வமாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்த போது டெக்டோனிக் தட்டுகளின் காரணமாக உலகில் ஒரு …
தேவையான பொருட்கள் : காலிஃப்ளவர் – 1/2 கிலோ மஞ்சள் – 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு மரினேட் செய்ய தேவையானவை : கடலை மாவு – 1 1/2 …
தேவையான பொருட்கள் : வாழைக்காய் – 2 மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன் சாம்பார் பொடி – 1 …
பொதுவாகவே தண்ணீர் இன்றி உலகில் உயிர்வாழ முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. மனித உடலிலும் 70 சதவீதம் நீர் நிறைந்துள்ளது. மனிதனின் உடல் இயக்கத்திலும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதிலும் நீர் இன்றியமையாதது. தண்ணீர் …
பொதுவாக கோடை காலத்தில் நம் உடலில் வெப்பநிலை அதிகரித்து நீர்ச்சத்து குறைவதால் பல வகையான நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. கோடைகாலத்தில் ஏற்படும் நோய் பாதிப்புகளை குறைக்கவும், உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவும் பல வகையான குளிர்ச்சியான …
எல்லா கர்ப்பிணிப் பெண்களும் தங்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றும் பாதுகாப்பாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே ஆசைபடுவார்கள். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமென்றால், தாயும் அவளுடைய வயிற்றில் இருக்கும் …
ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் கடந்த மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை அனைத்து அணிகளும் 7 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளன. இப்போது லீக் சுற்றின் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக …
ரோஜா பூக்கள் கிட்டதட்ட 700 வகைகளுக்கும் மேல், பல நூறு அழகிய வண்ணங்களில் காணப்படுகிறது. இந்த பூக்கள் பொதுவாக எல்லோரது வீட்டிலும் காணப்படும். ஆனால் ஒரு சில தாவரங்களில் இந்த பூக்கள் குறைவாகவே வரும். …
தாய்வானின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது நேற்று இரவு ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் தலைநகர் தைபேயிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், …
சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது) நானிது தானென நின்றில னாடோறு மூனிது தானுயிர் போலுணர் வானுளன் வானிரு மாமுகிற் போற்பொழி வானுள னானிது வம்பர நாதனு மாமே. விளக்கம்: பாடல் …
திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்) அருளெங் குமான வளவை யறியா ரருளை நுகரா ரமுத முகந்தோ ரருளைங் கருமத் ததிசூக்க முன்னா ரருளெங் குங்கண்ணான தாரறி வாரே. விளக்கம்: இறையருளே அண்டசராசரங்கள் …