நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. உலகெங்கிலும் 15 நாடுகளில் உள்ள 70-இற்கும் மேற்பட்ட ஈரநில பூங்காக்களில் …
இலங்கைச் செய்திகள்
-
-
இலங்கைச் செய்திகள்
ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு!
by Editor Newsby Editor Newsரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சா் ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த சந்திப்பின் …
-
கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் …
-
இலங்கையில் மாதாந்த முட்டை உற்பத்தி ஐந்து முதல் ஆறு இலட்சம் வரை அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி.ஆர்.அழககோன் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் மாதாந்த முட்டை நுகர்வு …
-
இலங்கைச் செய்திகள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பங்களாதேஷ் பிரதமருக்கும் இடையில் சந்தித்து!
by Editor Newsby Editor Newsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் …
-
இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவையை வழங்க ‘ஸ்டார் லிங்க்‘ நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆரம்ப அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக …
-
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை அரச செலவில் முப்படையினரின் உதவியுடன் மீளக் கட்டுவதற்குமான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான …
-
வெள்ள நீரில் விளையாடிக் கொண்டிருந்த 4 பேர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். நிவிவெடல் தோட்டம், நேபட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். …
-
இலங்கைச் செய்திகள்
மக்கள் ஆணையில்லாத ஜனாதிபதியின பதவியை நீடிக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சி- சமிந்த விஜேசிறி
ஜனாதிபதி பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கே ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார் கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை …
-
களனி கங்கை பெருக்கெடுத்ததை அடுத்து, கடுவெல நகரம் நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. அத்துடன் அதிவேக வீதியின் கடுவெல உட்பிரவேச பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது இன்னிலையில் …