சென்னையில் திரவ நைட்ரஜனை பயன்படுத்தி உடனடியாக உண்ணும் வகையில் தயாரிக்கப்படும், ஸ்மோக் பீடா, ஸ்மோக் பிஸ்கட், சமைத்த உணவு போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுவதாக, மாநில உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை …
Breaking News
-
-
Breaking News
ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, பூஸ்ட் போன்ற உணவுப் பொருட்கள் ஆரோக்கிய பானம் வகையில் இருந்து நீக்க வேண்டும்.!? மத்திய அரசு அதிரடி உத்தரவு.!
இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து ஈ -காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் இணைய வலைத்தளங்களில் உள்ள உணவுப் …
-
நடிகர் அருள்மணி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாக இருந்தவர் அருள்மணி. இவர் வேல், அழகி, …
-
எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் தனது 97 ஆவது வயதில் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த …
-
நடிகர் விஸ்வேஷ்வர ராவ் பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமானவர்.விக்ரம் சூர்யா நடிப்பில் வெளியான ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். …
-
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினரான கணேசமூர்த்தி, மார்ச் 24ம் தேதியன்று காலையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி, அவரது உறவினர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே …
-
திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி …
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவில் இன்று காலமாகியுள்ளதாக சற்று முன்னர் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் …
-
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியானது. பிள்ளை பிடிக்கும் பா.ஜ.க., யார் யாரெல்லாம் திறமையாக இருக்கிறார்களோ, விவரமாக இருக்கிறார்களோ அவர்களை …
-
Breaking News
பஞ்சு மிட்டாயால் ஆபத்து..! குழந்தைகளுக்கு தராதீங்க! – உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!
சென்னை கடற்கரையில் விற்கப்பட்ட பஞ்சுமிட்டாய்களில் ஆபத்தான ரசாயனங்கள் கலந்துள்ளதால் பஞ்சு மிட்டாய் சாப்பிடுவதை தவிர்க்குமாறு உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. பெரும்பாலும் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் …