பிரித்தானியாவில் கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல் சனிக்கிழமை வரை 3 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளானதாகவும், இறப்பு எண்ணிக்கை 80,000 கடந்துள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் உச்சம் பெற்ற நிலையை விடவும்…
Breaking News
-
-
Breaking Newsஉலக செய்திகள்
பயணிகளுடன் மாயமான இந்தோனேசியா விமானத்தின் பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு! வெளியான வீடியோ
இந்தோனேசியாவில் காணாமல் போன பயணிகளின் பாகங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Jakarta-விலிருந்து 50-க்கும் மேற்பட்டவர்களுடன் Pontianak புறப்பட்ட Sriwijaya Air flight SJ182 போயிங் விமானம், சிறிது நேரத்திலேயே விமான போக்குவரத்து அதிகாரிகளுடனான தொடர்பை இழந்து ரேடாரிலிருந்து மாயமானது. விமானத்தில் 46 பெரியவர்கள்,…
-
Breaking Newsஉலக செய்திகள்
தேவைப்பட்டால் டிரம்பின் சமூகவலைதளம் நிரந்தரமாக முடக்கப்படும்- மார்க் ஜுக்கர் பெர்க் அதிரடி
by Web Teamby Web Teamஅமெரிக்க அதிபர் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கை காலவரையின்றி மூடலாம் என பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு பெரும் கலவரம் நடத்தினர் டிரம்ப் ஆதரவாளர்கள். ஒரு வழியாக பல மணி நேரத்திற்கு பிறகு, கலவரக்காரர்கள்…
-
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளன. கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாடுமுழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக பிரதமர்…
-
Breaking Newsபிரித்தானியச் செய்திகள்
லண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு? புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால் அரசு முக்கிய முடிவு என தகவல்
by Web Teamby Web Teamபிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், லண்டனில் உள்ள ஆரம்ப பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இப்போது புதிய வகையில் உருவாகி பிரித்தானியாவை மிரட்டி வருகிறது என்றே கூறலாம்.…
-
Breaking Newsபிரித்தானியச் செய்திகள்
இனி இந்த உணவு பொருட்கள் கிடையாது… பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள் விடுத்துள்ள எச்சரிக்கையால் பிரித்தானியர்கள் அதிர்ச்சி
by Web Teamby Web Teamபிரித்தானியா முழுவதும் பிரெக்சிட் காரணமாக இனி சில உணவுப்பொருட்கள் கிடைக்காது என மெக்டொனால்ட்ஸ் உணவகம் விடுத்துள்ள எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரித்தானியாவில் பல இடங்களில் அமைந்துள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் ஒரு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. அதில், பிரெக்சிட்டைத் தொடர்ந்து உணவுப்பொருட்கள் சிலவற்றைப்…
-
Breaking Newsபிரித்தானியச் செய்திகள்
பிரித்தானியா மீண்டும் கொரோனா என்ற புயலின் கண் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது! NHS தலைவர் எச்சரிக்கை
by Web Teamby Web Teamபிரித்தானியாவில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளிவிற்கு உச்சத்தை எட்டியுள்ளதால் NHS தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவில் கொரோனாவின் முதல் அலையின் போது அதிகபட்சமாக ஏப்ரல் 12 ஆம் தேதி 18,974 நோயாளிகள் மருத்துவமனையில்…
-
Breaking Newsதமிழ்நாடு செய்திகள்
‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு
by Web Teamby Web Teamநடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை நாளை மறுநாள் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ரஜினிகாந்த் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,…
-
Breaking Newsபிரித்தானியச் செய்திகள்
பிரித்தானியாவில் விதிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்; பொதுநலனுக்காக அரசாங்கம் எடுத்த முடிவு!
by Web Teamby Web Teamபிரித்தானியாவில் பொது மக்களின் உடல் நலனை மேம்படுத்துவதற்காகவும், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை கையாள்வதறகாகவும், வரும் ஏப்ரல் 2022 முதல் கொழுப்பு, சர்க்கரை அல்லது உப்பு அதிகம் உள்ள தின்பண்டங்களுக்கான ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ எனும் விளம்பரங்களையும் மற்றும் உணவகங்களில்…
-
Breaking Newsஉலக செய்திகள்
அமெரிக்கா ‘நாஷ்வி’ நகரத்தில் குண்டு வெடிப்பு! 41 கட்டிடங்கள் சேதம், 3 பேர் காயம்.
அமெரிக்காவில் உள்ள ‘நாஷ்வி’ நகரத்தின்மீது வெள்ளிக்கிழமை கிறிஸ்மஸ் தினத்தன்று அதிகாலை குண்டு வெடிப்பு நடைப்பெற்றுள்ளது. இக்குண்டு வெடிப்பால், அதனை அண்டிய பிரதேசங்களில் 41 கட்டிடங்கள் சேதமடைந்ததுடன்,3 பேர் காயத்திற்குள்ளாகிய நிலையில் சிகிச்சைற்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். எனினும் உயிருக்கு ஆபத்து இல்லை.…