பிரித்தானியாவின் மற்ற பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், இங்கிலாந்திலும் பூங்காக்கள், கடைகள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் என்பன மீண்டும் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டுள்ளார். வடக்கு அயர்லாந்திலும் ஸ்கொட்லாந்து மற்றும்…
Breaking News
-
-
Breaking Newsபிரித்தானியச் செய்திகள்
இளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு
by News Editorby News Editorபிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான ஃபிலிப், தனது 99ஆவது வயதில் காலமானார். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. “மாட்சிமை வாய்ந்த இளவரசரின் உயிர் இன்று காலை வின்சர் கோட்டையில் அமைதியான முறையில் பிரிந்தது,” என்று அரண்மனை செய்திக்குறிப்பில்…
-
Breaking Newsதமிழ்நாடு செய்திகள்
தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை, ஏப்ரல் 10-ம் தேதி புதிய கட்டுப்பாடுகள் அமல் – அரசு அறிவிப்பு
by News Editorby News Editorதமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை…
-
Breaking Newsபிரித்தானியச் செய்திகள்
கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,763பேர் பாதிப்பு- 45பேர் உயிரிழப்பு!
by News Editorby News Editorபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 763பேர் பாதிக்கப்பட்டதோடு 45பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 43இலட்சத்து 67ஆயிரத்து 291பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
-
Breaking Newsதமிழ்நாடு செய்திகள்
அஜித், விஜய் வாக்களித்தது இந்த கட்சிக்கு தானா? அம்பலமான ரகசியம்
by News Editorby News Editorதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பயங்கர விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், தற்போது அதிகம் பேசப்படுவது நடிகர் விஜய் எதனால் சைக்கிளில் வந்தார் என்பதே. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என தங்களது ஜனநாயக…
-
Breaking Newsதமிழ்நாடு செய்திகள்
வாக்காளர் பட்டியலில் இருந்து அதிரடியாக சசிகலா பெயர் நீக்கம்.. வெளியான அதிர்ச்சி காரணம்!
by News Editorby News Editorதமிழக சட்ட மன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதற்காக வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, வாக்காளர் பட்டியலில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் தலைவர்…
-
Breaking Newsஇந்தியா செய்திகள்
தீவிரமாக பரவும் கொரோனா பரவல்.! மீண்டும் கடுமையாகும் முழு ஊரடங்கு.!
by News Editorby News Editorமகாராஷ்டிராவில் இன்று முதல் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் இந்தியாவில் கொரானா வைரஸ் தீவிரமாக பரவியதால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து…
-
Breaking News
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?.. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? பரபரப்பு சம்பவம்!
by News Editorby News Editorகொரொனா வைரஸ் ஆனது உலகமெங்கும் பரவி கொண்டு தான் இருக்கிறது. மேலும், இந்தியாவில், 1.56 லட்சம் பேரின் உயிர் குடித்த கொரோனா ஆட்டம், பெருமளவு குறைந்திருக்கிறது. தமிழகத்தில் இதுவரை, 8.49 லட்சம் பேரை வைரஸ் தாக்கியுள்ளது. 8.32 லட்சம் பேர் மீண்டு…
-
Breaking News
ஆணின் வீரியத்தையும் பாதிக்கும் கொரோனா வைரஸ்; ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
by News Editorby News Editorஉருமாறிய கொரோனா வைரஸ் தற்போது அதிகமாக கொண்டிருக்கும் நேரத்தில், கொரோனாவால் ஆண்களில் விந்துவின் உயிர்ச்சத்து சேதமாகலாம், ஆண்மைக் குறைவை ஏற்படுத்தலாம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பிரான்ஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறிகையில், பரிசோதனையில் கிடைத்த ஆதாரங்களின்படி கோவிட்-19 வைரஸ் தாக்கினால்…
-
Breaking Newsபிரித்தானியச் செய்திகள்
பிரித்தானியாவில் 80,000 கடந்த துயரம்: கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் புதிய உச்சம்
by Web Teamby Web Teamபிரித்தானியாவில் கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல் சனிக்கிழமை வரை 3 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளானதாகவும், இறப்பு எண்ணிக்கை 80,000 கடந்துள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் உச்சம் பெற்ற நிலையை விடவும்…