ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளையொட்டி தி நகர் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சியை அமைக்க வேண்டும் எனவும், விரைவில் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்கவிருப்பதாகவும்…
Lifestyle Editor
-
-
பிரம்மாவின் தலையைக் கொய்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க சிவனுக்கே அன்னம் வழங்கியவர் அன்னபூரணி. ஒரு கையில் அட்சய பாத்திரமும், மற்றொரு கையில் தங்கக் கரண்டியும் வைத்து உயிர்கள் அனைத்துக்கும் தொடர்ந்து உணவு வழங்கி வருகிறார் அன்னை. நம் இல்லங்களிலும் உணவு பற்றாக்குறை…
-
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ஒரு கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 2.5 கிலோ தங்கமும் வசூலானது. திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மாதந்தோறும் இருமுறை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, பிப்ரவரி மாதம்…
-
வாழ்க்கை முறை
தொடையில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க வேண்டுமா? இந்த பயிற்சியை தினமும் செய்திடுங்க
பொதுவாக நம்மில் சிலருக்கு தொடையில் அதிகப்படியான கொழுப்பு தங்கி தொடையின் அழகையே மாற்றி விடுகின்றது. அதிலும் சிலர் நடக்கச் சிரமப்படுவர். அவர்கள் ஒரு சில உடற்பயிற்சிகளை வீட்டில் இருந்தவாறே செய்து கொள்ளலாம். அந்தவகையில் சிக்கென தொடைத்தசையைப் பராமரிப்பதற்கான எளிய பயிற்சிகள் என்னென்ன…
-
இந்திய சந்தையில் ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி மற்றும் நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999…
-
திட்டமிட்டபடி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர்…
-
‘பிடிக்கலேன்னா உன்ன விவாகரத்து பண்ணிடுவேன் அவ்வளவுதான்’ என்று ஆணும், பெண்ணும் இயல்பாக பேசும் சூழல் இப்போது உருவாகியிருக்கிறது. குழந்தைகள்கூட சிரித்துக்கொண்டே, ‘இந்த அம்மா சரியில்லேப்பா.. பேசமா விவாகரத்து பண்ணிடுங்க’ என்று சொல்லும் நிலையும் தோன்றியிருக்கிறது. விளையாட்டாக இருந்தாலும், வினையாக இருந்தாலும் ‘விவாகரத்து’…
-
தேவையான பொருள்கள்: பெரிய கத்தரிக்காய் – 1 தேங்காய் துருவல் -1 கப் து. பருப்பு – 50 கிராம் காய்ந்த மிளகாய் – 6 பெருங்காயம் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு கடுகு -2 ஸ்பூன்…
-
ஒருவருக்கு மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்க திறமை மட்டும் இருந்தால் பத்தாது. தெய்வத்தின் அருளும் நிச்சயம் உடன் இருக்க வேண்டும். தெய்வ அருள் இல்லாதவர்களுக்கு கடைசி வரை மனதிற்குப் பிடித்த வேலை அமையாமல் வேதனையில் தவிப்பார்கள். இதற்கு முருகப் பெருமானின் அவதாரமாக…
-
கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளாமல் அதிக கலோரி உள்ள உணவு, இனிப்பு, உப்பு அதிகம் உள்ள நொறுக்குத்தீனிகளை எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்பு வரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டப்ளின்…