இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் புதிய விலை எதிர்வரும் (திங்கட்கிழமை ) முதல் அமுலுக்கு வரும் எனவும் பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலை குறைப்பின் மூலம் 400 கிராம்…
Lifestyle Editor
-
-
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தென்னக ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது. தென்னக ரயில்வே இது குறித்து வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களின் பயணிகள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும்…
-
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 289 புள்ளிகள் குறைந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியது போன்ற காரணங்களால் இன்று பங்கு…
-
போட்டி தொடங்கும் முன்பு, 5 மாற்று வீரர் பட்டியலை அறிவிக்க வேண்டும் என்ற Impact Player முறை வரும் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிறது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர், வரும் 31-ம் தேதி தொடங்கும் நிலையில், புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.…
-
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் தீபா கோர்டில் நிறுத்தப்பட்டிருக்க நீதிபதி அவளை விசாரணை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வரும் கார்த்திக் தீபா தன்னுடைய மனைவிதான் என சொல்லி அங்கிருந்து…
-
புதிய வகை கொரோனா வைரஸால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் நாடு முழுவதும்…
-
அதிகாலையிலேயே குடும்பத்துடன் கோயிலுக்கு சென்ற அம்மாநில மக்கள் இறை வழிபாட்டில் ஈடுபட்டனர். தானேவில் உள்ள கோபினேஷ்வர் கோயிலில் வழிபாடு நடத்திய அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷின்டே, பல்லக்கை சுமந்து சென்றார். இதே போன்று நாக்பூரிலும் அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்…
-
இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இரவு 8.30 மணி ஆகிவிட்டாளே ரிவிக்கு முன் அமர்ந்துக் கொண்டு காத்திருக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தத் தொடரில் தற்போது பாக்யாவின் நிலைமை அதிரடி காட்டி வரும் பெண் போல…
-
அம்ரித் பால் சிங் பிரச்னையில் டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் லண்டனில் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் பால் சிங் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற அமைப்பின்…
-
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 84 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,…