நீலகிரியில் நடந்துள்ள ராணுவ ஹெலிகாப்டர் விபத்து இந்திய மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அகில இந்திய ராணுவத்தின் மிக மிக உயரிய அதிகாரியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும், …
Column Editor
-
-
சினிமா செய்திகள்
சர்ச்சைகளுக்கு மத்தியில் சைலண்டாக சாதனை படைத்த ஜெய் பீம்… பாலிவுட், ஹாலிவுட் படங்களை ஓரங்கட்டியது
சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் கடந்தாண்டு இரண்டாவது இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்தாண்டு அவர் நடித்த ஜெய் பீம் படம் கூகுள் தேடலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. த.செ.ஞானவேல் …
-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வெல்லிங்ஸ்டன் இராணுவ பயிற்சிப்பள்ளிக்கு, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 9 இராணுவ உயர் அதிகாரிகள் இன்று ஹெலிகாப்டரில் செல்லவிருந்தனர். காலை …
-
பிக் பாஸ் சீசன் 5வில் இருந்து இதுவரை மொத்தம் 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். நடியா, அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஜக்கி பெரி என 8 …
-
சாப்பிடும்போது எதிரியானாலும் இப்படி பேசுவது எனக்கு பிடிக்காது என பிரியங்காவை சிபி எச்சரித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தற்போது மூன்று அரசியல் கட்சி குழுவாக பிரிந்து …
-
பிரித்தானியச் செய்திகள்
புயல் காரணமாக அயர்லாந்து, வேல்ஸில் ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிப்பு
பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக அயர்லாந்து முழுவதும் சுமார் 38,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 130கிமீ வேகத்தில் கற்று வீசுவதனால் இன்று …
-
குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்துகொண்டு இருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ராணுவ ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. குன்னூர்: நீலகிரி மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் …
-
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், மூன்று கட்சிகளாக பிரிந்து அரசியல் செய்து வருகின்றனர். இதில் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர். இன்று கொடுக்கப்பட்ட டாஸ்கில் கொடியின் …
-
இங்கிலாந்தில் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டு மூன்று மாதங்கள் கடந்தவர்கள் முன்பதிவை மேற்கொள்ள …
-
புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாகவும், இதனால் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாகவும் மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தின் …