விலகிய ஷபானா.. Mr.மனைவி சீரியலில் வரப்போகும் புது அஞ்சலி இவர்தான்..

by Lifestyle Editor

சன் டிவியின் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து நடிகை ஷபானா சமீபத்தில் விலகுவதாக அறிவித்தார். அவர் வெளியதற்கான காரணத்தை வெளிபடையாக அறிவிக்கவில்லை என்றாலும் அவர் சேனல் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் வெளியேறி இருக்கிறார் என கூறப்படுகிறது.

மேலும் ஷபானா கர்ப்பமாக இருப்பதால் தான் விலகினார் என பரவிய செய்திக்கும் அவர் மறுப்பு தெரிவித்தார்.

நான் கர்ப்பமாக இல்லை, விலக அது காரணம் இல்லை என ஷபானா கூறினார்.

இந்நிலையில் மிஸ்டர் மனைவி சீரியலில் புது அஞ்சலியாக நடிக்க போவது யார் என்பது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

வானத்தைப்போல சீரியல் புகழ் நடிகை தேப்ஜானி மோடாக் தான் மிஸ்டர் மனைவி சீரியலில் இனி அஞ்சலியாக நடிக்க போகிறார்.

Related Posts

Leave a Comment