உங்க அப்பா மறுபடியும் அப்பா ஆகப்போறாரு… பாக்கியா உடைத்த உண்மை…

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.

எந்தவொரு பிரச்சினை என்றாலும் அதனை மிகவும் சாமர்த்தியமாக சரி செய்த பாக்கியா தனது தொழிலும் சாதித்து வருகின்றார்.

தற்போது ராதிகா கர்ப்பமாக உள்ள நிலையில், இது பாக்கியாவிற்கு தெரிந்துள்ளது. ராதிகாவின் கர்ப்பத்தினை ஒருவழியாக ஈஸ்வரியிடமும் கூறியுள்ளார்.

ஈஸ்வரி குழந்தையை கலைக்க கூறினார். ஆனால் ராதிகா முடியாது என்று சண்டையிட்டுள்ளனர். ஆனால் தற்போது பாக்கியா உண்மையை பிள்ளைகள் முன்பு கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இதற்கு பின்பு கோபியின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுவும் பாக்கியா கெத்தாக குறித்த விடயத்தை கூறியுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment