ராதிகாவை வச்சி செய்த தாத்தா … பாக்கியலட்சுமி சீரியல்

by Lifestyle Editor

பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவால் கோபி ராதிகா வசிக்கும் வீட்டிற்கு தாத்தாவும் வந்துள்ள கொமடியான பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ள கதையாக காட்டப்பட்டு வந்தது.

பின்பு தனது முன்னாள் காதலியையே இரண்டாவது திருமணம் கதாநாயகன் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், அவருடன் வசித்து வருகின்றார்.

கோபியின் இந்த செயலால் ரசிகர்கள் அவரைக் கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். தற்போது வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டு கோபியுடன் வசித்து வருகின்றார் இனியா.

இனியாவின் தவறை புரிய வைப்பதற்கு அவரது தாத்தா கோபி தனது இரண்டாது மனைவியுடன் வசிக்கும் வீட்டிற்கே சென்றுள்ளார். அங்கு ராதிகாவை தனது பாணியில் சிறப்பாக வறுத்தடுக்கின்றார்.

Related Posts

Leave a Comment