பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய திருப்பம் …

by Lifestyle Editor

இந்த சீரியலில் மூர்த்தி, கதிர்,ஜீவா, கண்ணன் என நான்கு கதாநாயகர்களும், தனம்,முல்லை, மீனா, ஐஸ்வர்யா என நான்கு கதாநாயகிகளையும் கொண்டு நகர்த்தப்படுகிறது.

இதனை இந்த சீரியலில் கொஞ்சம் நாளாக பெறும் சண்டையாகவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பிரிந்த நிலையிலும் காணப்படுகிறது.

இதனால் தனத்தால் கயல் பாப்பாவை பார்க்க முடியாமல் மிகுந்த ஏக்கத்துடன் இருந்து வந்தார்.

இதனை தெரிந்து கொண்ட கதிரும் முல்லையும் ஆரம்ப பள்ளியிலிருந்து கயல் பாப்பாவை அழைத்து வந்து தனத்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்கள்.

இந்த நிலையில் கயலை பார்த்த தனம் கட்டி பிடித்து கதறி அழுப்படி ஜீவாவையும் மீனாவையும் தேடியுள்ளார்.

Related Posts

Leave a Comment