பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத திருப்புமுனையுடன் ..

by Lifestyle Editor

பாக்கியலட்சுமியின் வெற்றிக்கான காரணம்:

பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் இரண்டாவது திருமணத்திற்கு பின்னர் மிக விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதில் வரும் கதாபாத்திரத்திரங்கள் கதையை ஏற்று, தத்துருவமாக நடித்து வருகின்றமையினால் இந்த சீரியல் மற்றைய சீரியல்களை விட முன்னணியில் இருக்கிறது.

கோபி இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டதால், பாக்கியா கோபியின் குடும்பத்தினருடனும், கோபி ராதிகாவுடனும் வாழ்ந்து வருகிறார்கள்.

ராதிகாவிற்கு ஷாக் கொடுத்த கோபியின் அப்பா:

இதில் கோபி செய்த சூழ்ச்சியால் பாக்கியாவின் குடும்பம் பிரிந்து கோபியின் அப்பா ராதிகாவின் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

கோபியின் திருமணத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த இவர், தன்னுடைய பேத்திக்காக ராதிகாவின் வீட்டில் நுழைந்துள்ளார்.

இதற்கு ராதிகா ஒப்புதல் தெரிவிப்பாரா என்பது சற்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதன்படி, இனிவரும் எபிசோட்களில் இன்னும் விறுவிறுப்பான விடயங்கள் இருக்கிறது.

Related Posts

Leave a Comment