பார்ப்பவர்களை கிரங்க வைக்கும் பாவனி! வர்ணனைகளை கொட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்

by Lifestyle Editor

அழகிய சேலையில் கோவிலை வலம் வரும் பாவனி ரெட்டியின் புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சின்னத்திரைக்குள் என்றி கொடுத்த பாவனி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியவர் தான் நடிகை பாவனி.

இதனை தொடர்ந்து இவர் ‘சின்ன தம்பி’ என்ற சீரியலிலும் இவருக்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்தது.

ஆனாலும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியலை விட்டு விலகினார். பாவனி, பிரபலம் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவரின் திருமணத்திற்கு பின்னர் கணவர் சில காரணங்களால் தற்கொலை செய்துக் கொண்டார்.

கணவர் தற்கொலை பார்த்த பாவனி மீடியாத்துறையிலிருந்து விலகி தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் தான் பிக் பாஸ் சீசன் 5க்கு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.

சேலையில் மயக்கும் அழகில் போஸ் கொடுத்த பிரபலம்

இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வரும் போது பாவனியாக சென்றவர் அமிர் – பாவனியாக தான் வெளியில் வந்தார். வெளியில் வந்தவுடன் அதிகமாக விமர்சிக்கபட்டார்.

அப்போது அமிர் என்னுடைய நல்ல நண்பர் எனக் கூறி வந்தார் பாவனி. ஆனால் காலப்போக்கில் இவர்கள் காதலிப்பதை கேமராவின் முன் ஒப்பு கொண்டார்கள். இவர்களின் திருமணம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாவனி – அமீர் சேலையில் கோவில் இருக்கும் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் பார்க்கும் போது பாவனியின் அழகு பொறாமைப்படும் வரை இருக்கிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், “ சேலையில் ஜோலிக்கும் தேவதை” என கமண்ட் செய்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment