பிரியங்காவுக்கு கைவிட்டு நழுவும் வாய்ப்பு… கோபத்தில் விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவுக்கு காரணம் இதுவா? ஷாக்கில் ரசிகர்கள்

by Lifestyle Editor

பிரியங்கா பிக்பாஸ் சென்றதால் அவர் ஆங்கர் செய்து வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மைனா நந்தினி மா.கா.பாவுடன் சேர்ந்து கோ ஆங்கரிங் செய்து வந்தார்.

இருப்பினும் பிரியங்கா எப்போது வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.

அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த 1 வாரம் கழித்து மீண்டும் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு எண்ட்ரி கொடுத்தார்.

எனினும் மீண்டும் மைனா கோ ஆங்கராக இறக்கப்பட்டார்.

பிரியங்கா ஏன் நீக்கப்பட்டார் என்ற சர்ச்சை கிளம்பிய நிலையில் அதற்காக காரணம் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பிரியங்கா பிக் பாஸ் 5 நண்பர்கள் பாவ்னி, மது, அபிஷேக் உடன் ஐதராபாத் சென்று இருந்தார். இந்த வீடியோவை கூட யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்தார். பிரியங்காவின் இந்த திடீர் பயணம் விஜய் டிவி சூப்பர் சிங்கர் குழுவுக்கு அதிர்ச்சி தந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு பிரியங்கா அடிக்கடி நன்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதால் கடுப்பான விஜய்டிவி நிறுவனம் மைனா நந்தினியை சூப்பர் சிங்கர் ஷோவுக்கு ஆங்கராக்க முடிவு செய்துள்ளாராம்.

Related Posts

Leave a Comment