வனிதாவை சரமாரியாக பேசிய தாமரை! ஆடிப்போன சக போட்டியாளர்கள்

by Column Editor

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் சரியாக விளையாடாத நபர்களை பிக்பாஸ் தெரிவு செய்வதற்கு கூறியுள்ளார்.

இந்நிலையில் தாமரை, நிரூப், சுருதி இவர்களை தெரிவு செய்தனர் சக போட்டியாளர்கள். பின்பு பிக்பாஸ் தண்டனையையும் சக போட்டியாளர்களையே முடிவு செய்யக் கோரியுள்ளார்.

ஆனால் வனிதா எழுந்து மூன்று பேரும் ஜெயிலுக்கு போக வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், இதில் தாமரை கொதித்து எழுந்து கேள்வி மேல் கேள்வியை அடுக்கியுள்ளார்.

வனிதாவையே அதிகமான கேள்விகளைக் கேட்டதுடன், எந்தவொரு தயக்கமும் இல்லாமல் வனிதாவை சரமாரியாக பேசியுள்ளார்.

Related Posts

Leave a Comment