ராதிகாவின் செயலால் பிரமித்துப் போன ஈஸ்வரி!

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.

ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வந்த நிலையில் தற்போது எதிரியாக மாறி வருவதுடன், கோபிக்கு தனியாக உணவகம் ஒன்றினை வைத்து கொடுத்துள்ளார்.

இதனால் பாக்கியாவின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ராதிகாவின் வேலையை பார்த்த ஈஸ்வரி பிரமித்துப் போயுள்ளார்.

ராதிகாவைக் கண்டாலே கடுமையாக கோபம் கொண்டு பேசும் ஈஸ்வரியின் இந்த மாற்றம் ரசிகர்களை எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment