மணப்பெண் கோலத்தில் அமிர்தா, தாலியுடன் கணேஷ்..

by Lifestyle Editor

தற்போது கதையில் கணேஷ் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என்று கூறி அமிர்தாவை வீட்டிற்கு வர வைத்து அவரை கடத்திவிடுகிறார்.

ஒரு இடத்தில் அமிர்தா மற்றும் நிலாவை பூட்டி வைக்க எழில் ஒருபக்கம் தேடிக்கொண்டு இருக்கிறார்.

இப்போது வந்துள்ள புரொமோவில் கணேஷ், அமிர்தாவை மீண்டும் திருமணம் செய்யப்போவதாக கூறுகிறார், சம்மதிக்கவில்லை என்றால் எழிலை கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார்.

கணேஷ் கையில் தாலியுடன் நிற்க அமிர்தா மணப்பெண் கோலத்தில் உள்ளார். இந்த பரபரப்பான புரொமோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment