கத்திமுனையில் அமிர்தா மற்றும் குழந்தையை கடத்திய கணேஷ்…

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.

ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார். ஆனாலும் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தனது தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் பாக்கியா அமிர்தா மற்றும் குழந்தை நிலாவை அழைத்துக் கொண்டு அமிர்தாவின் மாமனனாரை பார்க்க வந்த தருணத்தில் கத்தி முனையில் அமிர்தா மற்றும் குழந்தையை கணேஷ் கடத்தியுள்ளார்.

எதிர்பாராத இந்த ப்ரொமோவால் அடுத்து சீரியலின் போக்கு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts

Leave a Comment