நிலா பாப்பா மீது கோபத்தை கொட்டிய ஈஸ்வரி…பாக்கியலட்சுமி சீரியல்

by Lifestyle Editor

பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.

ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார். ஆனாலும் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தனது தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.

கோபி தனது கம்பெனி கைவிட்டு சென்றதால் தினமும் குடித்து வருகின்றார். எழில் அமிர்தா இடையேயும் பிரச்சினை எழுந்துள்ளது. அமிர்தாவின் முதல் கணவர் அவரை அழைத்துச் செல்ல வந்துள்ளார்.

இதனால் குடும்பம் சோகத்தில் இருக்கும் நிலையில், பாட்டி நிலா பாப்பாவிடம் கோபத்தை காட்டி வருகின்றார்

Related Posts

Leave a Comment