கணவரை கண்டதும் தேம்பி தேம்பி அழுத விசித்ரா… மகன்கள் கொடுத்த மாஸ் எண்ட்ரி

by Lifestyle Editor

பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 78 நாட்களை கடந்து செல்கின்றது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ் என 13 பேர் வெளியேறியுள்ளனர்.

தற்போது 78 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

இந்த வாரம் ரவீனா, விசித்ரா, சரவணன் என மூன்று பேர் நாமினேஷனில் சிக்கியுள்ளனர். தற்போது Freeze டாஸ்க் ஆரம்பமாகியுள்ளது.

இன்று விசித்ராவின் கணவர் மற்றும் மகன்கள் உள்ளே வந்துள்ளனர். கணவரை கண்டதும் தேம்பி தேம்பி அழுதுள்ளார் விசித்ரா… பின்பு அவரது மூன்று மகன்களும் மிகவும் ரகசியமாக மாஸ் எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

Related Posts

Leave a Comment