கல்யாணம் எப்போ? பாலா, தாமரை எழுப்பிய கேள்வி! நச்சுனு பதிலளித்த STR

by Column Editor

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கிய நடிகர் சிம்பு நிகழ்ச்சியை முடித்து வெளியேறும் போது பாலா தரமான கேள்வி ஒன்றினைக் கேட்டுள்ளார்.

ஆம் சிம்புவின் தீவிர ரசிகரான பாலா நேற்றைய தினம் வார்த்தையே வராமல் பயங்கர அதிர்ச்சியில் காணப்பட்டார். இந்நிலையில் சிம்பு இறுதியில் வெளியே செல்லும் போது கல்யாணம் எப்போது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலா மட்டுமின்றி தாமரையும் திருமணம் செய்துகொள்ளுமாறு உரிமையாக கூறினார். தாமரையை வாய்நிறைய அக்கா என்று அழைத்த சிம்பு தனது ஸ்டைலில் அதற்கான பதிலையும் கொடுத்துள்ளார்.

Related Posts

Leave a Comment