நீதிமன்றம் டாஸ்க் …அனல்பறக்கும் பிக் பாஸ் வீடு .!

by Lifestyle Editor

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் என 7 பேர் வெளியேறியுள்ளனர்.

பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது குறித்து அர்ச்சனா விசித்ரா இருவரும் சக போட்டியாளர்களிடம் சண்டைக்கு நின்றதுடன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அர்ச்சனா மீதான வழக்குக்கு விசித்ரா பூர்ணிமா வாதாடும் நிலையில், இதற்கு நிக்ஷன் நடுவராக இருந்து வருகின்றார். நிக்ஷனின் மரியாதை நாளுக்கு நாள் குறைந்துவரும் நிலையில், அதுவும் அர்ச்சனாவிற்கு இவர் நடுவரா என்ற கேள்வி எழுந்து வருகின்றது.

Related Posts

Leave a Comment