காஸா எல்லையில் போர்-22 பேர் உயிரிழப்பு!

by Lankan Editor

காஸா எல்லை பகுதியில் இஸ்ரேல் மீது பாலஸ்தீனின் ஹமாஸ் போராளிகள் தொடர் ரொக்கெட் தாக்குதல்களை நடாத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல்களில் 500ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதுடன், 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,பாலஸ்தீனுக்கு எதிரான போர் அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment