பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டர்டேயை (Rodrigo Duterte) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ஐசிசி) தாம் ஒப்படைக்கப்போவதில்லை என அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் (Ferdinand …
world news
-
-
நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் புவியியல் அமைப்பு கொண்ட இடத்தில் பப்புவா நியூ கினியா நாடு அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது என்பது சர்வ சாதாரணமான விஷயமாக பார்க்கப்படுகிறது. எனினும், …
-
மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கவலை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் சுமார் …
-
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்ற கிறிஸ்டலினா ஜார்ஜீவா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் …
-
உக்ரைன் தலைநகரான கீவ் மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில், அந்நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் முற்றாக அழிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனில் …
-
பிலிப்பைன்சின் காவிட் மாகாணத்தில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே நொருங்கி விழுந்ததில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். காவிட் மாகாணத்தின் கடற்படை …
-
சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு சுமார் 400 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின் ஈர்ப்பு குறித்தான உள்ளடக்கம் …
-
”இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் தொடங்கி 6 மாதங்களைக் கடந்துள்ள நிலையில்,பணய கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவிக்கும்வரை போர் நிறுத்தம் கிடையாது” என இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டமாக …
-
ஜப்பானின் ஹோன்ஷு நகரில் இன்று (சனிக்கிழமை) 3ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை ஜப்பானின் ஹொன்ஷு கிழக்கு கடலோர …
-
இஸ்ரேலில், இணையத்தள சேவைகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அந்நாட்டின் தேசிய இணையத்தள சேவையகம் எச்சரித்துள்ளது. காசாவுக்கு எதிரான போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வரும் நிலையில் இஸ்ரேலைக் குறிவைத்து …