உக்ரைன் தலைநகரான கீவ் மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில், அந்நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் முற்றாக அழிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனில் …
world news
-
-
பிலிப்பைன்சின் காவிட் மாகாணத்தில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே நொருங்கி விழுந்ததில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். காவிட் மாகாணத்தின் கடற்படை …
-
சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு சுமார் 400 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின் ஈர்ப்பு குறித்தான உள்ளடக்கம் …
-
”இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் தொடங்கி 6 மாதங்களைக் கடந்துள்ள நிலையில்,பணய கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவிக்கும்வரை போர் நிறுத்தம் கிடையாது” என இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டமாக …
-
ஜப்பானின் ஹோன்ஷு நகரில் இன்று (சனிக்கிழமை) 3ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை ஜப்பானின் ஹொன்ஷு கிழக்கு கடலோர …
-
இஸ்ரேலில், இணையத்தள சேவைகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அந்நாட்டின் தேசிய இணையத்தள சேவையகம் எச்சரித்துள்ளது. காசாவுக்கு எதிரான போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வரும் நிலையில் இஸ்ரேலைக் குறிவைத்து …
-
தைவான் நாட்டில் நேற்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவுகோல் நிலநடுக்கம், சுனாமி அலைகளை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தால் மக்கள் பதற்றமடைந்த வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 7 …
-
தாய்வான் – ஹுவாலியன் நாட்டில் இன்று (புதன்கிழமை) அதிகாலை ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சிக்கி …
-
உலகசந்தையில் மசகுஎண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது இதன்படி ப்ரெண்ட் தர மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87 டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்க டப்ளியூ டி …
-
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றினால் 40 பேர் வரை உயரிழந்துள்ளதுடன் 100 மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இந்த உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. …