பிலிப்பைன்ஸில் அரிசியின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பிலிப்பைன்சில் சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாதவகையில் உச்சத்தைத் தொட்டு வருகின்றது. …
world news
-
-
காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 90 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த தாக்குதலில் 177 பேருக்கும் …
-
தெருவில் உணவுக்காக காத்திருந்த அப்பாவி பாலஸ்தீன பொதுமக்களை இஸ்ரேல் படை கண்மூடித்தனமாக இரக்கமின்றி சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து இஸ்ரேல் படைக்கு உலக நாடுகள் கடும் கண்டனங்கள் …
-
ஹமாஸ் படையினரை முற்றாக ஒழிக்கும் விதமாக இஸ்ரேல் இராணுவம் காஸாவில் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதன் அடுத்த கட்டமாக சுமார் 14 இலட்சம் பலஸ்தீனர்கள் உள்ள …
-
உக்ரேனிற்கு மேற்குலகநாடுகள் தங்கள் படையினரை அனுப்பக்கூடும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.’ பரீசில் இடம் பெற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் …
-
வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் மெயில் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில் உலகின் மிக அதிகமானோர் ஜிமெயில் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜிமெயிலுக்கு …
-
ரஷ்யாவின் மீது மேலும் பல பொருளாதார தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நடவடிக்கையானது ஏனைய கூட்டணி நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளதாக திறைசேரியின் பிரதித் தலைவர் வொலி அடேஜிமோ …
-
சர்வதேச சந்தையில் மசகு எண்ணையின் விலை இன்றையதினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் உலக சந்தையில் MTI ரக மசகு எண்ணை பீப்பாய் ஒன்றின் விலை 78.08 …
-
பக்கிங்காம் அரண்மனையில் மன்னர் சார்ல்ஸ்ஸை அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். முன்னர் சார்ல்ஸ்க்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன்போது …
-
பைசர் (Pfizer), மொடர்னா (Moderna) மற்றும் அஸ்ட்ராஜெனிகா கொவிட் -19 (AstraZeneca Covid-19) தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு இதயம், மூளை மற்றும் இரத்தம் உறைதலில் அரிதான பக்க விளைவு ஏற்பட்டுள்ளமை …