பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு இந்த நடிகர் விலகிவிட்டாரா …

by Lifestyle Editor

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு இரண்டு தம்பிகள் வெளியே வந்துவிட்டார்கள். தற்போது முல்லை வளைகாப்பு நிகழ்ச்சியில் என்ன நடக்கப்போகிறது என்பது தான் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

சமூக வலைதளங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து கண்ணன் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

காரணம் ஐஸ்வர்யாவாக நடிக்கும் தீபிகா இன்ஸ்டா பக்கத்தில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் புகழ் நவீனுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு சுவாரஸ்யமான ஒன்று வரவிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment