பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ் திறக்க குடும்பத்தினர் செய்த அதிரடி- வைரல் புரொமோ

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் அண்ணன்-தம்பிகள் என கூட்டுக் குடும்பத்தின் அழகை காட்டும் வகையில் ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

இந்த தொடரில் இப்போது ஒரு பெரிய பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது. அதுஎன்னவென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் புதிய கடையை கட்ட அதை திறக்க விடாமல் நகராட்சி அதிகாரி பிரச்சனை செய்கிறார்.

எல்லாம் சரியாக செய்தும் கடை திறக்க விடாத அதிகாரி மீது கோபப்பட்டு நியாயம் கிடைக்கும் வரை இங்கேயே தான் இருப்போம் என போராட்டத்தில் குதிக்கிறார்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்.

Related Posts

Leave a Comment