திடீரென இழுத்து மூடப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை, கதறி கதறி அழும் கதிர்

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கொஞ்சம் சோகமான விஷயங்கள் நடந்து வருகின்றன.

நேற்றைய எபிசோடில் முல்லைக்கு இயற்கையாக குழந்தை பிறக்காது என்று மருத்துவர் கூற கதிர் அதை யாருக்கும் தெரியாமல் கஷ்டப்பட்டு அழுகிறார். எப்போது மருத்துவர் கூறிய உண்மையை அவர் குடும்பத்தினரிடம் முக்கியமாக முல்லையிடம் எப்போது கூறுவார் என்பது தெரியவில்லை.

இந்த நேரத்தில் தான் புதிய புரொமோ ஒன்று வந்துள்ளது.

அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் புதிதாக கட்டும் கடையை போலீசார் சீல் வைத்து மூடிவிடுகின்றனர். அதைப்பார்த்ததும் கதிர் கதறி கதறி அழுகிறார்.

சீரியலின் எமோஷ்னல் புரொமோ இப்போது இன்ஸ்டாவில் அதிகம் ஷேர் ஆகி வருகிறது.

Related Posts

Leave a Comment