பிக்பாஸிலிருந்து வீடு திரும்பிய பிரியங்காவின் முதல் பதிவு

by Column Editor

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிரியங்கா முதன் முதலாக தனது பதிவினை வெளியிட்டுள்ளார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று இறுதி கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், வின்னராக ராஜு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தினைப் பிடித்த பிரியங்கா முதன் முதலாக தனது பதிவினை பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் 105 நாட்கள் இருந்த இவர் தனது எமோஷ்னலை அடக்கி வைத்து மிகவும் அழகாக விளையாடி தனது ரசிகர்களை எப்பொழுதும் சோகத்தில் ஆழ்த்தாமல் விளையாடி வந்தார்.

மேலும் பிரியங்காவா இருப்பது அவ்வளவு ஈஸியான விடயம் அல்ல என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment