பாவ்னிக்கு வந்த அவரது உறவினர், சொன்ன முக்கியமான விஷயம்- வெளிவந்த புரொமோ

by Column Editor

பிக்பாஸ் 5வது சீசனில் இந்த வரம் முழுவதும் கொண்டாட்ட வாரம் தான். காரணம் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

அக்ஷாரா, சிபி, ராஜு, நிரூப் ஆகியோரின் உறவினர்கள் வீட்டிற்குள் வந்துவிட்டனர், இன்று காலை புதிய புரொமோ வந்துள்ளது.

‘அதில் பாவ்னியின் அம்மா மற்றும் தோழியா என்று தெரியவில்லை வீட்டிற்கு வந்துள்ளனர். அவர் பாவ்னியிடம் எல்லோரும் உனக்கு நல்ல நண்பர்கள், ஆனால் ஒருவரால் மட்டும் உனது பெயர் கெடுகிறது என்று கூறுகிறார்.

அமீர் தான் அவரோ என்று கணித்த பாவ்னி அதெல்லாம் ஒன்றும் இல்லை, நீங்கள் நீங்களாக இருங்கள், நான் நானாக இருக்கிறேன் என்று கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment