பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்- வெளிவந்த தகவல்

by Column Editor

பிக்பாஸ் 5வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. மக்களுக்கு பரீட்சயமானவர்கள் சிலர் இருந்தாலும் நமக்கு தெரியாதவர்களும் இருந்தார்கள்.

வீட்டில் 95வது நாட்களை கடந்து பிரியங்கா, ராஜு, பாவ்னி, தாமரை, நிரூப், அமீர் என 5 பேர் மட்டுமே உள்ளார்கள். நன்றாக விளையாடிக் கொண்டு வந்த சிபி ரூ. 12 லட்சத்துடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இந்த வாரம் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. நமக்கு கிடைத்த தகவல்படி தாமரை வீட்டைவிட்டு இந்த வாரம் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Related Posts

Leave a Comment