தாமரையை பேசியே ரூ. 6 லட்சத்தை எடுக்க வைத்தாரா நிரூப்- புரொமோவை பார்த்தீர்களா?

by Column Editor

பிக்பாஸ் கொடுக்கும் பணத்தை யாரையாவது எடுக்க வைக்க வேண்டும் என்று நிரூப் பாடுபடுகிறார்.

பணத்தை பிக்பாஸ் வீட்டில் வைத்த நாளில் இருந்தே நிரூப் யாரும் எடுக்கவில்லை என்றால் நான் எடுத்துவிடுவேன் என்று கூறி வருகிறார், ஆனால் இதுவரை எடுக்கவில்லை.

அதற்கு மாறாக மற்றவர்களை பேசியே எடுக்க வைக்க முயற்சி செய்கிறார்.

இரண்டாவதாக வந்த புரொமோவில் தாமரையை கடன் தொல்லை இருக்கிறது என்றீர்கள் இதை எடுத்துக்கொண்டு செல்லலாமே என அவரிடம் பேசுகிறார்.

தாமரை ரூ. 6 லட்சம் பண பெட்டி இருக்கும் இடத்திற்கு வருகிறார்.

Related Posts

Leave a Comment