பிக்பாஸ் ஆண்கள் செய்யும் வேலை, கோபமாக தாமரை கூறிய விஷயம்- வெளிவந்த புரொமோ

by Column Editor

பிக்பாஸ் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது, இப்போது வரை வீட்டில் 7 பேர் உள்ளனர்.

4 ஆண்கள் 3 பெண்கள் உள்ளார்கள், இதில் யார் இந்த வாரம் வெளியேறுவார், வெற்றிபெறுவது யார் என்பது எல்லாம் இனி தான் தெரியும்.

கடைசி நாட்கள் என்பதால் பிக்பாஸ் போட்டியாளர்களை ஜாலியாக வைத்துள்ளார் போல தெரிகிறது.

இன்று காலை வந்த முதல் புரொமோவில் ஆண்கள் விளையாடிக் கொண்டு ஜாலியாக இருக்கிறார்கள். பெண்களில் தாமரை வீட்டில் பாத்திரம் கழுவ வேண்டும் என ஆண்களுக்கு தெரியவில்லை.

அவர்களும் தானே செய்ய வேண்டும் என தனக்கு தோன்றியதை கூறி வருகிறார்.

Related Posts

Leave a Comment