சூர்யா நடித்து தயாரித்து வெளிவந்த ஜெய் பீம் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது . இந்த படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் ஆரம்பம் முதலே இருந்து வருகின்றன. குறிப்பாக …
தமிழ்நாடு செய்திகள்
-
-
தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி …
-
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக …
-
தமிழ்நாடு செய்திகள்
பெண் பொலிசாரால் தோளில் தூக்கிச் செல்லப்பட்ட இளைஞர்: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சென்னை கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த நபரை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. …
-
மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி செய்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை பருவகாலம் என்பதால் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை …
-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததாலும் , காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று பெற்றதாலும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் கடந்த …
-
தமிழ்நாடு செய்திகள்
கல்லறையில் மயங்கி கிடந்த நபர் – தோளில் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்த காவல் ஆய்வாளர்
சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை ஒன்றின் மீது மயங்கி விழுந்துக்கிடந்த நபரை, காவல் ஆய்வாளர் தோளில் தூக்கிச் சென்று மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காற்றழுத்த தாழ்வு …
-
கழிவு நீர்த் தொட்டிகள், பாதாள சாக்கடைகளில் இறங்கி வேலைசெய்து அதனால் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உரிய நிவாரணம் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை …
-
சென்னை மாநகராட்சி, பாம்பு பிடிப்பவர்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலைகளில் மழை …
-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். சென்னை நகரைப் பொறுத்தவரை கடந்த 6ம் தேதி முதல் பெய்து வரும் கனமழையின் …