டாஸ்மாக் கடைகள், பார்கள் இனி வழக்கம்போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஜூலை 5 …
தமிழ்நாடு செய்திகள்
-
-
தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸிற்கு ஒமைக்ரான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வைரஸ் நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து, …
-
ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகலையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக நாடுகள் அறிவித்துள்ளன. இந்தியாவிலும் பாதுகாப்பு நெறிமுறைகள் …
-
தமிழ்நாடு செய்திகள்
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – தமிழகத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை
தெற்கு அந்தமான் கடற்பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இது குறித்து சென்னை …
-
தமிழ்நாடு செய்திகள்
அச்சுறுத்தும் ஒமைக்ரான் வைரஸ் : 3 மணி நேரத்தில் தொற்று கண்டறியும் வசதி – தமிழகத்தில் 12 ஆய்வகங்கள் அறிமுகம்
ஒமைக்ரான் வகை வைரஸை 3 மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் வசதியுடன் தமிழகத்தில் 12 ஆய்வகங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. தென் ஆப்பிரிக்க நாட்டில் வீரியத்துடன் சரசரவென பரவி வரும் மரபணு …
-
பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. அந்தவகையில் தற்போது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களின் …
-
தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தாலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு நீட்டிப்பு இன்னும் அமலில் இருந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் …
-
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 2ம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு …
-
சென்னையில் உள்ள கொடுங்கையூர் காவல் துறையினர், நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இதன்போது, கிருஷ்ணமூர்த்தி நகர் தெருவில் வாலிபர்கள் பொதுமக்களிடையே தகராறு …
-
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடல் பகுதியில் …