கரூரில் பெற்ற மகன்கள் கைவிட்டதால் பேருந்து பயணிகள் நிழற்குடையில் 60 வயது மூதாட்டி ஒருவர் தஞ்சம் அடைந்துள்ளார். தாயின் சிறந்த கோவிலும் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது …
தமிழ்நாடு செய்திகள்
-
-
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல்துறை மற்றும் பொதுப்பணி துறையினர் விரதமிருந்து வேளிமலை முருகனுக்கு பால் காவடி ஏந்தி சென்று நேர்த்தி கடன் செய்யும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது. கன்னியாகுமரி …
-
தமிழ்நாடு செய்திகள்
சாதி வேறுபாடின்றி அனைத்து சாதியினருக்கும் பொது மயானம் அமைக்க வேண்டும்..- உயர்நீதிமன்றம் உத்தரவு..
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் சாதி வேறுபாடின்றி, பொது மையானங்கள் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிம்னறம் உத்தரவிட்டுள்ளது. கள்ளகுறிச்சி மாவட்டம் மடூர் கிராமத்தில் …
-
தமிழ்நாடு செய்திகள்
அமைச்சரின் முயற்சியால் துார்வாரப்படுகிறது நோய்களை தீர்த்த ‘சூரிய புஷ்கரணி’ கோயில் தெப்பக்குலம்
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குலம் பாசி படர்ந்த நிலையில் ஆண்டுக்கணக்கில் காட்சியளித்து வருகிறது. இந்நிலையில் அமைச்சர் சாத்துார் ராமசந்திரன் முயற்சியால் தற்போது துாய்மை …
-
கஞ்சா போதையில் சொந்த அண்ணனே தங்கையை வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். …
-
தமிழ்நாடு செய்திகள்
இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள் – மெரினாவில் அதிமுகவினர் அஞ்சலி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அ.தி.மு.க தலைமைக் கழகம் ஏற்பாடுகளை செய்திருக்கிறது. தமிழக …
-
வேலூர் அரசு மருத்துவமையில் ஓமைக்ரான் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு, மருத்துவர்களும் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உருமாறிய புதியவகை ஓமைக்ரான் கொரோனா வைரஸ் இதுவரை 29 நாடுகளில் …
-
இந்தியாவிற்குள்ளும் அதிரடியாக நுழைந்துள்ளது ஒமைக்ரான் எனும் அபாயகரமான புதிய வகை கொரோனா. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மிக நெருங்கிய மாநிலமான கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருந்தது …
-
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கி ரூ1.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மல்லவாடி அரசு மறுவாழ்வு இல்லத்தில் காண புதிய …
-
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்களுக்கான தேர்வுகளில் கட்டாய தமிழ்மொழி தகுதி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதாவது, தமிழ்மொழி தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் 10ம் வகுப்பு தரத்தில் …