நிலா பாப்பாவை கொடுமைப்படுத்தும் ஈஸ்வரி! ராதிகாவின் தரமான செயல்…

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.

ஜெனிபர் மற்றும் செழியன் இருவரையும் பாக்கியா ஒன்று சேர்த்து வைத்துள்ளார். இதனால் ஜெனியின் குழந்தை ஈஸ்வரியிடம் இருக்கும் நிலையில், நிலா பாப்பா குழந்தையை கொஞ்ச அருகில் வந்து அமர்ந்துள்ளார்.

ஒன்றும் அறியாத குழந்தையிடம் ஈஸ்வரி விஷத்தன்மையுடன் நடந்து கொண்டதை அவதானித்த ராதிகா குழந்தையுடன் சேர்ந்து பந்து விளையாடி அவரை மகிழ்வித்துள்ளார்.

Related Posts

Leave a Comment