குணசேகரன் வீட்டில் பொம்மையாக நிற்கும் தர்ஷ்னி! மீட்க போராடும் ஜனனி..

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

குணசேகரன் ஏற்பாடு செய்யப்பட்ட ரவுடிகளால் தர்ஷினி கடத்தப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து ஜீவானந்தம் காப்பாற்றியுள்ளார்.

ஆனால் அவரிடமிருந்த தர்ஷினி பொலிசாரிடம் வந்த நிலையில், தற்போது குணசேகரன் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதில் தர்ஷினி சரியான நிலையில் இல்லாமல் பயம், பதட்டத்தில் காணப்படுகின்றார். காட்டுக்குள் தாக்கப்பட்ட ஜீவானந்தத்தின் நிலை என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை.

ஈஸ்வரிக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், தர்ஷினியிடம் யாரையும் குணசேகரன் நெருங்கவிடாமல் தடுத்துள்ளார்.

Related Posts

Leave a Comment