ஜான்சிராணியை பளார் என அறைந்த ஆதிரை..

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை தெரியவந்ததிலிருந்து குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது.

இந்த சீரியலில் எப்பொழுதும் கம்பீரமாக இருக்கும் ஜான்சி ராணியை ஆதிரை அடக்கியுள்ளார். ஆம் அதிகாரம் செய்து வந்த அவரை பளார் என கன்னத்தில் அறைந்துள்ளார்.

Related Posts

Leave a Comment