நடந்தது என்ன? நீயா நானா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் நிலையில் கோபிநாத்…

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.

இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதில் பெண் தலைமை அதிகாரிகளிடம் பெண் ஊழியர்கள் படும் அவஸ்தையை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இத்தருணத்தில் கோபிநாத் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் நீயா நானா வேலையை விட்டு செல்வதாக கூறி சிரிக்க வைத்துள்ளார்.

Related Posts

Leave a Comment