பிக் பாஸ் விட்டில் அடுத்த பூகம்பம்…2வது டாஸ்கில் ஜெயித்தார்களா? தோற்றார்களா?

by Column Editor

பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்களை வெளியேற்றவும், வெளியே சென்ற போட்டியாளர்களை மீண்டும் உள்ளே கொண்டு வரவும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா என 9 பேர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது 50 நாளை கடந்து செல்லும் பிக் பாஸில் யாரும் எதிர்பாராத திருப்பம் அரங்கேறியுள்ளது. ஆம் இன்று வைக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினத்தில் இரண்டாவது டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் ஜெயித்தார்களா? தோற்றார்களா? என்று கேள்வியுடன் முடிவடையும் ப்ரொமோவை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment