டிசம்பரில் இந்த 4 ராசியினருக்கு ராஜயேகம்..!

by Lifestyle Editor

கிரகங்கள் இயல்பாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகரக்கூடியவை. அப்படி கிரகங்கள் மாறும்போது சுப யோகங்களும் அசுப யோகங்களும் உண்டாகும்.அவை அந்தந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையை பாதிக்கும்.மேலும் டிசம்பர் மாதத்தில் 4 ராஜயோகம் உருவாக போகிறது.

இந்த ராஜயோகம் செவ்வாய், சனி, சுக்கிரன், வியாழன் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகிறது. இந்த ராஜயோகத்தால் சில ராசியினரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும். செவ்வாய் ராஜயோகத்தை உருவாக்குகிறார். இத்துடன் சனி சஷ ராஜயோகம், சுக்கிரன் மாளவ்ய ராஜயோகம், வியாழன் மற்றும் சந்திரன் சேர்க்கை கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகிறது.

மேஷம்:

ராஜயோகத்தால் டிசம்பர் மாதம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். தடைப்பட்ட வேலை மீண்டும் தொடங்குவதுடன் வெற்றியையும் தரும். கடின உழைப்பு அனைத்து பணிகளிலும் பலன் தரும். நல்ல வருமானமும் கிடைக்கும். அதிர்ஷடம் நிறைந்த மாதமாக இருக்கும்.

துலாம்:

டிசம்பர் மாதம் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். இந்த மாதம் ஆடம்பர பொருட்களை வாங்கலாம்.உங்கள் வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபத்தைப் பெறுவீர்கள்.நினைத்த அனைத்து காரியமும் நடக்கும். மனம் மகிழ்ச்சி அடையும்.

தனுசு:

இந்த ராஜ யோகம் டிசம்பரில் உங்களுக்கு நிதி ஆதாயத்தைத் தரும். இந்த நேரத்தில் உங்கள் வருமானம் கூடும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கவும் உதவுகிறது.நிதி பிரச்சனைகளில் இருந்து விடுப்படுவீர்கள்.

மகரம்:

உங்கள் தொழிலை விரிவுபடுத்த இதுவே சரியான நேரம். இந்த நேரத்தில் நீங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவீர்கள். இதனுடன் நீங்கள் எந்த வாகனம் மற்றும் சொத்து வாங்கலாம் இந்த டிசம்பரில் உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலன்களையும் நீங்கள் அடைவீர்கள்.

Related Posts

Leave a Comment