உடனடி போர்நிறுத்தத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு

by Lankan Editor

உடனடி போர்நிறுத்தத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பித்து 12 நாட்களுக்குப் பிறகு, காசாவில் உள்ள வைத்தியசாலை மீது இஸ்ரேலிய நடத்திய  தாக்குதலில் குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டனர்.

Related Posts

Leave a Comment