பாலஸ்தீனதிற்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கியது சீனா !

by Lankan Editor

பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு மற்றும் பாலஸ்தீனிய அதிகாரசபைக்கு சீனா அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

உணவு மற்றும் மருத்துவப் பராமரிப்பு போன்ற அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இந்த உதவி பயன்படுத்தப்படும் என சீனாவை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment