செந்திலை கத்தியால் குத்திய பழனி …

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் தேர்வில் பாஸான செந்திலுக்கு B.ED காலேஜில் சீட்டு கிடைக்க அதை சந்தோஷமாக அமுதாவுக்கு போன் பண்ணி சொல்கிறான். அதை கேட்ட அமுதா காதலுடன் தனக்கு மல்லிகை பூ வாங்கி வர வேண்டும் என சொல்கிறாள்.

இதனால் செந்தில் ஸ்வீட் வாங்கிக்கொண்டு மாணிக்கத்துடன் வரும்போது, தீபாவுக்கு இந்த சந்தோஷமான விசயத்தை சொல்லி விட்டு வருகிறேன் என மாணிக்கத்தை விட்டு விட்டு கிளம்புகிறான்.

அதன் பிறகு செந்தில் தீபா வீட்டுகு வந்து பார்க்க அங்கு வீடு பூட்டியிருக்கிறது. பிறகு செந்தில் வீட்டுக்கு சந்தோஷமாக திரும்பி வந்து கொண்டிருக்க பழனி தன் ஆட்களுடன் வந்து செந்திலிடம் சண்டையிட, அப்போது நடக்கும் சண்டையில் செந்திலை கத்தியால் குத்துகிறான் பழனி. செந்தில் மயங்கி விழுகிறான்.

Related Posts

Leave a Comment