ஈரமான ரோஜாவே தொடரில் இருந்து விலகிவிட்டாரா நடிகை ப்ரியா ..

by Lifestyle Editor

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த தொடர் ஈரமான ரோஜாவே. இதில் திரவியம் மற்றும் பவித்ரா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வந்தார்கள்.

தொடரும் மிகப்பெரிய ஹிட்டடித்தது, பின் முடிவுக்கும் வந்தது.

ஆனால் அதே பெயரில் 2ம் பாகம் தொடங்கப்பட்டது, இதிலும் திருமணம் செய்யப்போகும் ஜோடி மாற்றப்பட்டு அதை வைத்தே கதை ஓடிக் கொண்டிருக்கிறது.

வெளியேறினாரா நடிகை :

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கதையில் பிரியா வேடத்தில் நடிக்கும் ஸ்வாதி தொடரில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த செய்திகளில் உண்மை இல்லையாம், எல்லாம் வதந்தியாம்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் தன்னுடன் நடிக்கும் திரவியமுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment