கர்ப்பமாக இருக்கும் யாரடி நீ மோகினி சீரியல் நடிகை.. அவரே கூறிய நல்ல செய்தி

by Lifestyle Editor

யாரடி நீ மோகினி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நக்ஷத்திரா.

யாரடி நீ மோகினி சீரியல் மூலம் பிரபலமான நக்ஷத்திரா இதன்பின் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.

விரைவில் இவர் புதிய சீரியலில் என்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை நக்ஷத்திரா கடந்த சில மாதங்களுக்கு முன் விஸ்வநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

கர்ப்பமாக இருக்கும் நக்ஷத்திரா
இந்நிலையில், தற்போது ரசிகர்கள் அனைவருக்கும் நல்ல செய்தியை கூறியுள்ளார். ஆம், நடிகை நக்ஷத்திரா கர்ப்பமாக இருக்கிறார்.

அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் புகைப்படத்தை பதிவு செய்து தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment