அயர்லாந்து நாடு அறிவித்த ஆஃபர் …. வாய்ப்பு நிராகரித்த இந்திய வீரர் !

by Lifestyle Editor

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சங்சனுக்கு அயர்லாந்து நாட்டு அணிக்கு தலைமை ஏற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் 2015 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனவர் சஞ்சு சாம்சன். இவர், இதுவரை 7 ஆண்டுகளில் 16 டி-20 போட்டிகள், 11 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

இவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கவில்லை என புகார் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் இவருக்கு, அயர்லாந்து குடியுரிமை, வீட்டு வசதி, இந்திய நட்சத்திர வீரர்களுக்கு நிகரான ஊத்யம் என சகல வசதிகளுக்கு வழங்குறோம் என சலுகை அறிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment