அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்துள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெருமையை பெற்ற அகமதாபாத் Motera மைதானம் இன்று…
sports news
-
-
டிஆர்எஸ் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது தோனி தான். டிஆர்எஸ் என்றால் அவர்களுக்கு தோனி ரிவியூ சிஸ்டம் தான். அந்த அளவுக்குத் திறமையாக துல்லியமாகக் கணித்து ரிவியூ எடுப்பதில் அவருக்கு நிகர் அவரே. ஆனால் தோனிக்கு கிரிக்கெட்டின் பிடிக்காத…
-
விளையாட்டு செய்திகள்
இந்திய அணியில் தமிழக வீரருக்கு அஸ்வினுக்கு இனி வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்! சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்
இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் அஸ்வினுக்கு ஒருநாள் மற்றும் டி20 அணியில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்று கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, அங்கு டெஸ்ட் தொடரை வென்றதுடன்,…
-
அவுஸ்திரேலியா ஓபன் ரெனிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் மெட்வதேவை வென்று 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் வரலாறு படைத்துள்ளார். கிராண்ட்சிலாம் போட்டியில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 22ம் திகதி…
-
விளையாட்டு செய்திகள்
ஐபிஎல் ஏலத்தில் என்னை எடுக்காதது அசிங்கம் தான்! வாழ்த்துக்கள்: வெளிப்படையாக கூறிய அதிரடி வீரர்
ஐபிஎல் ஏலத்தில் தன்னை எடுக்காதது அசிங்கம் தான் என்று இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜேசன் ராய் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில், நட்சத்திர வீரர்கள் பலரை, ஐபிஎல் அணிகள் எடுக்கவில்லை. குறிப்பாக, ஜேசன் ராய், ஆரோன் பின்ச்,…
-
விளையாட்டு செய்திகள்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 அணி அறிவிப்பு: நடராஜன் உட்பட 3 தமிழக வீரர்கள் சேர்ப்பு
இங்கிலாந்துடனான டி20 தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12-ம் திகதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியை…
-
அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்ட சர்தார் படேல் ஸ்டேடியம் மோட்டேராவில் வரும் பிப்ரவரி 24 முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே பகல் / இரவு டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கத்தில் நான்கு டிரஸ்ஸிங் அறைகள் உள்ளமைக்கப்பட்ட…
-
விளையாட்டு செய்திகள்
இந்த தொகைக்கு… ஸ்மித் ஐபிஎல்லில் விளையாடமலே இருக்கலாம்! யார் சொல்லியிருக்கா பாருங்க
இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் அவுஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் அவரின் அடிப்படை விலையில் இருந்து 20 லட்சம் ரூபாய் மட்டுமே அதிகமாக கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளதால், அவர் இதற்கு விளையாடாமல் இருக்கலாம் என்று அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கல் கிளார்க் கூறியுள்ளார்.…
-
இன்று ஐபிஎல் 14ஆவது சீசனுக்கான ஏலம் நடைபெற்றது. ஆரம்பத்தில் கொஞ்சம் மந்தமாக நகர்ந்தது ஏலம். மேக்ஸ்வெல் குறித்த அறிவிப்பு வந்ததும் ஏலத்தில் சூடு பிடித்தது. ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் பெரிய விலைக்கு ஏலத்திற்குப் போனாலும் மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்த்தை வெளிப்படுத்துவது கிடையாது.…
-
விளையாட்டு செய்திகள்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 5 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடவுள்ளது. 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள…