உலகக்கோப்பை கால்பந்து: போர்ச்சுக்கல் அபார வெற்றி …

by Lifestyle Editor

உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 3 போட்டிகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது

அதில் முதல் போட்டியில் போர்ச்சுக்கல் மற்றும் உருகுவே நாடுகளுக்கு இடையே நடந்த நிலையில் போர்ச்சுகல் அணி வீரர்கள் மிக அபாரமாக விளையாடி 2 கோல் போட்டனர் .

உருகுவே அணி வீரர்கள் கடைசிவரை கோல் எதுவும் போடாததால் இந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் போர்ச்சுகல் அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறும் மேலும் 2 போட்டிகளில் விபரங்கள் பின்வருமாறு

ஈக்வடார் – செனேகல்

நெதர்லாந்து – கத்தார்

Related Posts

Leave a Comment