விவாகரத்து பற்றி தெரிந்துகொண்ட பாக்கியா, சிக்கிய கோபி- பாக்கியலட்சுமி சீரியல் அதிரடி புரொமோ

by Column Editor

விஜய்யில் ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடர் எப்போதும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இப்போது தொடரில் விவாகரத்து டிராக் ஓடுகிறது, எப்படியோ பாக்கியாவை ஏமாற்றி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய கோபி நீதிமன்றத்தில் சிக்கியிருக்கிறார்.

பாக்கியா அங்கிருந்தவரிடம் ஏன் இவ்வளவு கூட்டம் இங்கே என கேட்க அவர் விவாகரத்து பெற அனைவரும் வந்திருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

அதைக்கேட்டதும் பாக்கியா தனது கணவரை பார்க்க கோபி செய்வது அறியாது முழிக்கிறார்.

இதோ அந்த பரபரப்பான புரொமோ,

Related Posts

Leave a Comment